Saturday 23 November 2013

"திருக்குர்ஆனின் சிறப்பு" _ மங்கலம் கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-11-2013 அன்று இந்தியன் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் "திருக்குர்ஆனின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்