Saturday 23 November 2013

"அவதூறு கூறுவது ஒரு பெரும்பாவம்" _பயான் மங்கலம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "அவதூறு கூறுவது ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.