Monday, 15 May 2017
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன கூறும் நற்பன்புகள்) பிரறை மன்னிக்கும் நற் குனங்கள் ஏற்படுத்தி கொள்ளவேன்டும்) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 11-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் தலைப்பகைக்கு மஸஹ் செய்தல் வரை தொடர்ச்சி நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 14 May 2017
கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா - இந்தியன் நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/05/17/ அன்று கோடை கால பயிர்ச்சி வகுப்பு நிறைவு பெற்று மாணவ .மாணவி. களுக்கு பரீச்சை நடைபெற்றது இதில் 29.மாணவர்களும்
29 மாணவிகளும் கலந்து கொன்டு பரீச்சை எழுதினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/05/17/ அன்று கோடை கால பயிர்ச்சி வகுப்பு நிறைவு பெற்று மாணவ மாணவி களுக்கு பரிசு வழங்கும் விழா நடை பெற்றது இதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் (ஸகாதி) அவர்கள் குழந்தகளை மார்கம் சார்ந்த கல்வி களை கற்க ஆர்வம் ஏற்படுத்துங்கள் என்ற தலைப்பில் உறை நிகழ்தினார் மேலும் மாணவர்கள் 29 நபர் மாணவிகள் 29 நபர் மொத்தம் 58 பரிசுகள் வழங்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்
கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி -உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 1:5:2017 முதல் 10:5:2017 வரை
மாணவ மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் 43 மாணவ, மாணவியர்கள் கலந்து பயிற்சி பெற்றனர் .
அல்ஹம்துலில்லாஹ் .
10:05:2017 அன்று மாலை 5:00 மணி க்கு பயிற்சி யின் நிறைவுவிழா மற்றும்
பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில்
சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "ஏகத்துவத்தின் எதிர்காலம் மாணவர்களே" எனும் தலைப்பிலும்
சகோ அப்துர்ரஹ்மான் "குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)