Friday, 18 April 2014

"அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல் " _ஆண்டிய கவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர்  கிளை  சார்பில் 17.04.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம்   அவர்கள் "அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல் " _384 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மஸீஹ் எனபது அரபு சொல்லா?" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 16.04.2014 அன்று சகோ.உஸ்மான்  அவர்கள்   "மஸீஹ் எனபது அரபு சொல்லா?"_92 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Thursday, 17 April 2014

திமுக விற்கு ஆதரவு ஏன்? _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 17.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "திமுக விற்கு ஆதரவு ஏன்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...

"திமுக விற்கு ஆதரவு ஏன்? " _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 17.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம் அவர்கள் " திமுக விற்கு ஆதரவு ஏன்?"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

திமுக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர்மாவட்டம்


2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுகவை ஆதரிப்பது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு எந்த ஒரு தனி நபரையோ அல்லது கட்சியையோ முன்னிறுத்தி அமையாது. சமுதாய நலனை மட்டுமே கருதி முடிவெடுக்கும்.


கடந்த 17.04.2014  அன்று  திமுக திருப்பூர் மாவட்ட செயலாளர். மு.பெ.சாமிநாதன் தலைமையில் திமுக நிர்வாகிகள்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‬ திருப்பூர் மாவட்ட மர்கஸ் க்கு வருகை தந்து,  நமது மாவட்ட  நிர்வாகிகளை சந்தித்தார்கள்.

திமுக விற்கு ஆதரவாக பிரசாரங்களை செய்ய கேட்டுக் கொண்டனர். 
இதில் TNTJ திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன், திருப்பூர் மாவட்டசெயலாளர்  சகோ.ஜாகிர் அப்பாஸ், மற்றும் மாவட்ட பொருளாளர். சகோ.முஹம்மது சலீம்  அவர்கள் நமது தேர்தல்பணிகள் மற்றும் பிரச்சாரம் இஸ்லாத்திற்கு உட்பட்டு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கினார்கள்.

பிறகு அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் (2), மாமனிதர் நபிகள் நாயகம்(2), மனிதனுக்கேற்ற மார்க்கம் (2) ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!

இதில் நமது ஜமாஅத் மாவட்ட, கிளை நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

இறையச்சம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 16.04.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.யாசர் அரஃபாத் அவர்கள் "இறையச்சம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

சிறுமிகளுக்கான "பேச்சுப் பயிற்சி " _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 16.04.2014 அன்று சிறுமிகளுக்கான   "பேச்சுப் பயிற்சி " நடைபெற்றது.
மதரசாஆசிரியர்.சகோ.சல்மான்   கலந்துகொண்ட  மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

சக்திக்கேற்ற சட்டங்கள் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 17.04.2014 அன்று சகோ.அப்துல்ரஹ்மான்  அவர்கள் "சக்திக்கேற்ற சட்டங்கள் " _68 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இணை வைக்காதீர்கள்" _பெரிய தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை சார்பாக 16.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ்  அவர்கள் "இணை வைக்காதீர்கள்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

மோர் விநியோகம் _ M.S.நகர் கிளை சமூக சேவை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக  16-04-14 அன்று  கோடை வெப்பத்தின் காரணமாக மக்களின் சிரமத்தை தீர்க்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மோர் விநியோகம்  செய்யப்பட்டது

"நடுநிலைவாதம்" _பெரியதோட்டம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 15.04.2014 அன்று "நடுநிலைவாதம்"  தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சோதனையில் பொறுமை " _காலேஜ்ரோடுகிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 15.04.2014 அன்று G.K. கார்டன் புதிய மர்கசில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.குர்ஷித் பேகம் அவர்கள்  "சோதனையில் பொறுமை  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Wednesday, 16 April 2014

பிறமத சகோதரர்.செல்வின்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம், _ காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 15.04.2014 அன்று பிறமத சகோதரர். செல்வின் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் மற்றும் DVD இலவசமாக  வழங்கப்பட்டது.

"முத்தகீன்கள் யார்"? _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 16.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "முத்தகீன்கள் யார்?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அடிமைப்பெண்கள் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 16.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "அடிமைப்பெண்கள் " _107 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சமூக தீமைகள்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 15.04.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "சமூக தீமைகள்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"இணைவைப்பு" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 16.04.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஹுசைன் அவர்கள் "இணைவைப்பு"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை உள்ளூர் (சக்தி tv )தொலைக்காட்சி தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக உள்ளூர் (சக்தி tv )தொலைக்காட்சியில் கடந்த 01.04.2014 முதல் தினமும்1மணிநேரம் ( இரவு 09.30 முதல் 10.30 வரை) மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது .
...அல்ஹம்துலில்லாஹ்

"பல்லியை கொல்ல எது ஆதாரம் "_ M.S.நகர் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 15.04.2014  அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சல்மான் அவர்கள் "பல்லியை கொல்ல எது ஆதாரம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"அண்டைவீட்டாரை பேனுதல்" _தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 13.04.2014 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சல்மான் அவர்கள் "அண்டைவீட்டாரை பேனுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மனமுடிக்காதவர்களை மணமுடித்திருந்தால்? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 15.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மனமுடிக்காதவர்களை மணமுடித்திருந்தால்? " _114 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பேச்சுப் பயிற்சி " _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 15.04.2014 அன்று சிறுவர்களுக்கான   "பேச்சுப் பயிற்சி " நடைபெற்றது.
மதரசாஆசிரியர்.சகோ.சல்மான்   கலந்துகொண்ட  மாணவ ர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-04-2014   அன்று  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 20 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.பதில் அளித்தவர் சகோதரர் பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

தற்கொலைக்கு பரிசு நரகமே! _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.04.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரஜீனா அவர்கள் தற்கொலைக்கு பரிசு நரகமே! என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Tuesday, 15 April 2014

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14.04.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள்  அகற்றப்பட்டது