Thursday 17 April 2014

திமுக விற்கு ஆதரவு ஏன்? _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 17.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "திமுக விற்கு ஆதரவு ஏன்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...