Wednesday 2 May 2018

குர்ஆன் வகுப்பு :செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  28/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 125லிருந்து 129) வரைக்கும் ஓதப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்