Wednesday 2 May 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக  28/4/18 (சனிக்கிழமை) அன்று மஹ்ரிபுக்கு பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் (ஆடியோ பயான்) நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

 இடம் : சீராஸாஹிப் தெரு

உரை : கோவை: ரஹ்மத்துல்லாஹ்

தலைப்பு: ஷஃபான் மாத பித்அத்கள்! ஓர் எச்சரிக்கை!