Wednesday 2 May 2018

ஆண்கள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 29:4:18 ஞாயிறன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஆண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோ: சதாம்உசேன் அவர்கள் " மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன்"எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்