Wednesday 2 May 2018

சமுதாயப்பணி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 28/4/2018, அன்று பொது மக்களுக்கு தாகம் தீர்த்திட தண்ணீர் பானை அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.