Wednesday 2 May 2018

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 28/4/18 அன்று அஸருக்குபின்பு கணியூா் அண்ணா நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது உரை உடுமலை சகோ - அப்துல்லாஹ் தலைப்பு மனித குல வழிகாட்டி திருக்குரான் அல்ஹம்துலில்லாஹ்,