Wednesday 2 May 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  29/4/18 (ஞாயிற்றுக்கிழமை) இன்று மஹ்ரிபுக்கு பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் (ஆடியோ பயான்) நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


 இடம் : அன்ஜுமன் திண்ணை

உரை :  P.ஜைனுல் ஆபிதீன்

தலைப்பு: ஷஃபான் மாத பித்அத்கள்! ஓர் எச்சரிக்கை!