Wednesday 2 May 2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு. நன்றி செலுத்துங்கல்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.29:4:18
போட்டோ எடுக்கவில்லை