Tuesday 16 May 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையில்  14/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் மறுப்பாளர்களும் மறுமையில் அவர்களின் புலம்பல்களும் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்