Tuesday 16 May 2017

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 14-05-2017 அன்று செல்வம் ,ரவி ,கண்ணன்,சரவணன் ஆகிய பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்