Tuesday 16 May 2017

குர்ஆன் வகுப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " மறுமையில் புலம்பாதே  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்