Tuesday 16 May 2017

தவ்ஹீத் மதரஸா ஐந்தாம் ஆண்டு நிறைவு மற்றும் கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-5-2017 அன்று  தவ்ஹீத் மதரஸா ஐந்தாம்  ஆண்டு நிறைவு மற்றும்     கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கிளை மர்கஸில் நடைபெற்றது இதில் மதரஸா மாணவ மாணவிகளின்  நிகழ்ச்சிகள் நடைபெற்றது  மதரஸா மாணவ மாணவிகளுக்கும் கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது இதில் சகோ. அபு பக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் "எது சத்தியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்