Tuesday 16 May 2017

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  14/05/17 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

 1.மாலை 5:30மணிக்கு கடை வீதியில்அருகில் நடைப்பெற்றது.

2. மஃரிப் தொழுக்கைக்குப் பிறகு தெற்கு முஸ்லீம் தெருவில்  நடைப்பெற்றது.

தலைப்பு: "நபிவழியே நேரான வழி"

பேச்சாளர்: ஷேக் பரீத் அகமது


எல்லாபுகழும் இறைவனுக்கே