Tuesday 16 May 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 15/05/17 அன்று மாலை 7:00 மணிக்கு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்  புதிதாக உருவான அனைத்துத்தும் வழிகேடு உதாரணமாக ரமலானில் ஸகர் நிய்யத் இப்தார் துஆ என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்