Tuesday 16 May 2017

" பராத் இரவு "பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-5-2017 அன்று" பராத் இரவு "பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் 500 விநியோகம்  செய்யபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்