Tuesday 16 May 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  14/05/17 அன்று மூன்று இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

1. அஸர் தொழுக்கைக்குப் பிறகு 4:30 மணிக்கு மேல் கபர்ஸ்தான் பின்புறம் தோப்பு அருகில் நடைப்பெற்றது.

2.மாலை 5:30 அரசமரம் அருகில் நடைப்பெற்றது.

3. மஃரிப் தொழுக்கைக்குப் பிறகு சுல்தானிய பள்ளிவாசல் அருகில் நடைப்பெற்றது.

தலைப்பு: "ரமலானை வரவேற்போம்"

பேச்சாளர்: ஷாகித் ஒலி

எல்லாபுகழும் இறைவனுக்கே