Tuesday 16 May 2017

M.S.நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர்  கிளையில்  14/05/17  அன்று  மாவட்ட து.செயலாளர்  சகோ.சேக்பரீத்   அவர்கள்  கிளை நிர்வாகிகளை சந்தித்து தாவா பணிகள் பற்றியும்,நிர்வாக பணிகள் பற்றியும் கேட்டு அறிந்தார்.மற்றும் ஆலோசனைகளையும்  வழங்கினார்.