Saturday 28 January 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை





குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை  பள்ளியில்  23-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.