Saturday 28 January 2017

பிறமத தாவா -தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 23-01-2017  அன்று தாராபுரத்தை சேர்ந்த புகழ்(கிறித்தவ சகோதரர்) அவர்களிடத்தில் இறைவன் ஒருவன்தான் என்று தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம்கள் தீவிரவாதிகள்? மற்றும் பைபிளில் நபிகள் நாயகம் புத்தகங்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்