Saturday 28 January 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 23/01/2017 அன்று இரவு பழகுடோன் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோதரர்- அப்துல்லாஹ் அவர்கள் சுய ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!