Saturday 28 January 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை  பள்ளியில்  22-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அத்தியாயம்41--வசனம்5 முதல்-11 வரை” உள்ள வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.