Saturday 28 January 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக   23-01-2017 அன்று தெருமுனைப்பிரச்சாரம் அஜந்தா மகால் அருகில் நடைப்பெற்றது,  சகோ:- அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்