Saturday 28 January 2017

**தாவா பணியின் அவசியம்** பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 22-01-2017 அன்று மருதப்பா நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் **தாவா பணியின் அவசியம்** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,
அல்ஹம்துலில்லாஹ்