Saturday 28 January 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், உடுமலை கிளையின் சார்பாக 24/01/2017 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோதரர்- அப்துர் ரஷீத் அவர்கள் மரணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!