Saturday 28 January 2017

அரசு அதிகாரிகள் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/01/2017 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் அவர்களுக்கு முஸ்லீம் திவிரவாதிகள் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்