Saturday 28 January 2017

அவசர இரத்ததானம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 23-01-2017 அன்று அவசர இரத்ததானம் வெற்றிவேல் என்ற சகோதரருக்கு அறுவை சிகிச்சைக்காக.B.positive  4யூனிட் இரத்ததானம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,மேலும் வெற்றிவேல் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களின் மகளிடத்தில் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்