Saturday 15 October 2016

** மீண்டும் உயிர்ப்பிப்பவன்** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 15-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** மீண்டும் உயிர்ப்பிப்பவன்** என்ற தலைப்பில்  சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.