Saturday 15 October 2016

** வான் மழையும் இறைமறுப்பும்** பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 12-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** வான் மழையும் இறைமறுப்பும்** என்ற தலைப்பில் சகோதரர்- இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.