Saturday 15 October 2016

மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் பெண்கள் மதரஸாவில் 14-10-2016 அன்று மாவட்ட பெண்கள் மதரஸா பெருப்பாளர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் மதரஸா கண்காணிப்பு மற்றும் அலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.