Saturday 15 October 2016

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  13-10-2016 அன்று பஜ்ர்க்கு பிறகு குர்ஆன் வகுப்பு [அழைப்பு பணியின் அவசியம்(தனிநபர் தாவா)]  சம்பந்தமாக சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.