Saturday 15 October 2016

** நரகத்தைக் கடக்கும் பாலம் ** குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 13-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** நரகத்தைக் கடக்கும் பாலம் ** என்ற தலைப்பில்  சகோ-சுல்தான் அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.