Saturday 15 October 2016

"முஹர்ரம்10ம் நாளும்,பித்அத்தைக் கண்டிக்காத ஆலிம்களும்" தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12-10-2016 அன்று    ஸ்டேட்பேங்க் காலணி  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்"முஹர்ரம்10ம் நாளும்,பித்அத்தைக் கண்டிக்காத ஆலிம்களும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உறையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...