Saturday 15 October 2016

**பாவமன்னிப்பு** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 13-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **பாவமன்னிப்பு** என்ற தலைப்பில்  சகோ-சிகாபுதீன் அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.