Saturday 15 October 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், 
காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 15-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** பழிக்குப்பழியில் வாழ்வு உள்ளது ** என்ற தலைப்பில்  சகோ-இம்ரான்கான்  அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.