Saturday 15 October 2016

** ஆஷூரா நோன்பை பற்றிய தவறான புரிதல்கள்** பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 12-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** ஆஷூரா நோன்பை பற்றிய தவறான புரிதல்கள்** என்ற தலைப்பில் சகோதரர்- முஹமது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.