Wednesday 20 January 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 17-01-2016 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிரகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் "எனக்கு மறைவான ஞானம்  இல்லை என்று நபிகளாரே கூறினார்கள்"என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி  அவர்கள்....விளக்கமளித்தார்கள்...