Wednesday 20 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பொதுக்கூட்டம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 16-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் என்ற தலைப்பிலும் ,மாநில பேச்சாளர் சகோ.குல்சார் நுஃமான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள் ,இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....