Monday 7 December 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளையின் சார்பாக 29-11-2015அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் அன்றைய பெண்கள் நிலையும் இன்றைய பெண்கள்  நிலையும் என்ற தலைப்பில் சகோ.M:பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….