Monday 7 December 2015

பெண்கள் தர்பியா நிகழ்ச்சி -யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின்சார்பாக மருதப்பாநகரில் பெண்கள் தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது.சஹாபிய பெண்களின் வாழ்க்கையும் நமது நிலையும்.என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....