Monday 7 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - அலங்கியம் கிளை


 திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 29-11-2015 அன்று அலங்கியம்  தெற்கு முஸ்லிம் தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  தூய்மை என்ற தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....