Monday 7 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 01-12-2012 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு  ஏன்? எனற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....