Monday 7 December 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 01-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "சந்தேகம் கொண்டோர் "என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…