Monday 7 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 29-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் இனை வைப்பு ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் சகோ.M:பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….