Monday 7 December 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் "நாவடக்கம்" என்ற தலைப்பில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….