Monday 7 December 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் பள்ளியை நிர்வகிப்போர் என்ற தலைப்பில் சகோ. சிகாபுத்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….