Monday 7 December 2015

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 01-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் "இறையச்சத்துடன் செய்யும் வணக்கத்திற்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ் .....